ஞாயிறு, 18 டிசம்பர், 2011

வாயினால் வரையப்பட்ட அற்புத ஓவியங்கள்

உங்களால் நம்ப முடிகிறதா? இந்த ஓவியங்கள் அனைத்தும் வாயினால் வரையப்பட்டவை!

எங்கே மனதில் உறுதி இருக்கிறதோ, முடியும் என்கிற உத்வேகம் இருக்கிறதோ அங்கு எல்லமே சாத்தியமாகும் என்பதைத்தான் இந்த ஓவியங்கள் நமக்கு உணர்த்துகின்றன.



மனமிருந்தால் மார்க்கமுண்டு சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்!

2 கருத்துகள்:

Mathuran சொன்னது… [Reply]

வாயினால் வரையப்பட்டவையா? நம்ப முடியவில்லை.. எல்லாமே அசத்தலாக இருகிறது

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி மதுரன்!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!