புதன், 4 ஜூலை, 2012

உலக சரித்திரத்தில் இந்தியா!



  1. இந்தியா தனது பல்லாயிரமாண்டு சரித்திரத்தில் எந்த நாட்டின் மீதும் ஆக்ரமிப்பு செய்ததில்லை
  2. எண்கள் முறையை கண்டுபிடித்தவர் நம் இந்தியர்தான். ‘பூஜ்ஜியம்’ ஆர்யபட்டா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது
  3. உலகின் முதல் பல்கலைக்கழகம் கி.மு.100-ல் ‘தக்ஷசீலா’ என்ற இடத்தில் நிறுவப்பட்டது. உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் 10,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 60 விதமான பாடங்களை அதில் படித்தனர்.
  4. கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் சாதனை புரிந்தது ‘நாலந்தா’ பல்கலைக்கழகம்
  5. உலகிலேயே மிகப்பழமையான மருத்துவம் ஆயுர்வேதம்தான். 2500 வருடங்களுக்கு முன்னரே ஆயுர்வேதத்தின் தந்தையாக விளங்கியவர் ‘சரகர்’ என்பவர்.
  6. Smart என்ற வானியல் அறிஞருக்கு பல நூறு வருடங்களுக்கு முன்னரே பாஸுகராச்சார்யா என்பவர் சூரியனைச் சுற்றிவர பூமி எடுத்துக்கொள்ளும் நேரத்தை துல்லியமாகக் கணித்துள்ளார். இதை அவர் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு கண்டுபிடித்தார். (365.258756484 நாட்கள்)
  7. ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு உலகின் பல நாடுகளில் ஆதிவாசிகள் வாழ்ந்து வந்தபோது இந்தியாவில்தான் சிந்துச் சமவெளி நாகரிகம் செழித்தோங்கியிருந்தது.  
முதல்.............
முதல் பெண் ஆளுநர்             ; சரோஜினி நாயுடு
முதல் பெண் முதல்வர்           ; சுசேதா கிருபாளனி
முதல் பெண் மருத்துவர்          ; முத்துலட்சுமி ரெட்டி
முதல் பெண் ஷெரீப்             ; கிளப் வாலா ஜாதவ்
முதல் பெண் தலைமைச் செயலர் ; அஞ்சலி தயானந்து
முதல் பெண் அறிவியலாளர்      ; அபலா போன்குன்னா
முதல் பெண் இசையமைப்பாளர்   ; உஷா கன்னா
முதல் பெண் இயக்குனர்          ; டி.பி.ராஜலட்சுமி
முதல் பெண் நீதிபதி              ; பத்மினி சேதுரை


2 கருத்துகள்:

சசிகலா சொன்னது… [Reply]

சிறப்பான செய்திகளை சொல்லிச்செல்லும் பகிர்வு நன்றிங்க.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சசிகலா!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!