வியாழன், 18 ஆகஸ்ட், 2011

உடல் எழுத்து









 





அதிகாலை எழு
ஆகாயம் தொழு
இருதயம் துடிக்கவிடு
ஈறழுந்தப் பல்தேய்
உடல் வேர்வை கழி
ஊளைச்சதை ஒழி
எருது போல் உண்
ஐம்புலன் புதுக்கு
ஒழித்துவிடு புகைமதுவை
ஓட்டம்போல் நட
ஔடதம் பசி
அஃதாற்றின் எஃகாவாய்.
-        -- வைரமுத்து

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!