வெள்ளி, 11 நவம்பர், 2011

இதுவரை யாருக்குமே கடிதம் எழுதியதில்லை...

எனக்கு இந்தியாவில் இருக்கிற நண்பர்கள் வேண்டாம்!என்ற பதிவில் குறிப்பிட்ட என் அண்ணன் மகள்களுக்கு பயிற்சி கொடுத்தும் தமிழில் எழுத வைக்க முடியவில்லை. ஒரு வழியாக எனது எனது வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றியடைந்து நான் வெளிநாடு போனதும் எனக்கு கடிதம் எழுதினர். குடும்பத்தில் உள்ள அனைவரையும் விசாரித்து நான் கடிதம் எழுதுவதால், எனக்கு பதில் எழுதும்போது எல்லோருமே தங்களுடைய கையெழுத்தில் பதில் எழுதவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன்.


அதன்படி ஒரே கடிதத்தில் என் அண்ணன் மகள்கள் இருவரும் கூடவே எனது அண்ணியும் எனக்கு பதில் எழுதியிருந்தார்கள். இதில் என் அண்ணி இதுவரை யாருக்குமே கடிதம் எழுதியதில்லை. எனக்கு எழுதிய இந்தக் கடிதத்திற்குப் பிறகு வேறு கடிதமும் எழுதவில்லை. மறக்கமுடியாத இந்தக் கடிதங்களை வெகு ஆவலோடு உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


Hai Chitapa,
How are you? How is your life? It’s me Saranya writing. I am fine Chitapa. You know Chitappa I felt very happy to receive your phone call, its nice talking to you. So, thanks for calling. Then how did you celebrate Diwali there and I think Ramzon season is coming. I think you will have nice Biriyani, so, have a nice time and nice Biriyani.

Then what about your work load Chitappa. Don’t have more strain and there is a doubt for me Chitappa, how did you learn to create a e-mail ID? Ok, any way I will create my ID soon. Ok Chitappa has nice time. Take care and keep remembering you.

Ok, bye Chitappa, I will see you in the next letter, since Mum and Shali are waiting to write. Ok, bye! Bye!

Yours,
Saranya.


அன்புள்ள கவிப்ரியனுக்கு, 

அண்ணி எழுதிக் கொள்வது. நலம்தானே. இத்தனை நாள் கடிதம் எழுதவில்லை என்று வருத்தம் வேண்டாம். உன் கடிதம் படிக்கும்போது நேரில் உன்னுடன் பேசுவதுபோல் உள்ளது. அதுபோல் எனக்கு விரிவாக எழுதத் தெரியவில்லை எனக்கு.

விமலாவிற்கு திருமணம் நடந்ததை அறிந்தாய், ஆனால் விபரம் தெரியவில்லை என்று கூறியிருந்தாய். என்ன செய்வது அவரவர் தலைவிதியை யாரால் மாற்ற முடியும்? அவள் பிடிவாதம்தான் கடைசியில் வென்றது. உறவினர் யாரையும் அழைக்கவில்லை. மிக மிக எளிமையான முறையில் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் திருமணம் நடந்த்து. இப்போது தொரப்பாடியில் குடியிருக்கிறாள். 

சரி அதைவிடு, மனைவி குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்? சிரிக்காதே உள்ளூரில் இருப்பவர்களை விசாரிக்க, வெளிநாட்டில் உள்ள உன்னிடத்தில் விசாரிக்க வேண்டியுள்ளது. உடம்பை நன்றாக கவனித்துக்கொள். முன் கோபத்தைக் குறைத்துக்கொள். மனதில் எந்தக் கவலையும் இல்லாமல் சந்தோஷமாக இரு. 

மற்றவை அடுத்த கடிதத்தில்.அடுத்து சசிகலா எழுதுகிறாள்.

இப்படிக்கு, 
அர்ச்சனா குமார்.


Hai Chitapa,

How are you? How is your business life? How did you celebrate Diwali? Here we all are fine. Chitapa I have joined in VIT (Vellore Institute of Technology). It is far away, so, I go by collage bus. 

I am preparing for I semester Examinations. I have joined in B.com with computer application course. New course introduced in VIT this year. 

 First I very much scared about college, but now I am enjoying it.
Take care Chitapa,

Bye!

Yours,
Sasikala K.

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது… [Reply]

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி மாய உலகம்.

Dhanalakshmi சொன்னது… [Reply]

anna romba azhanga kadidhangal.......

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தனலட்சுமி! தொடர்ந்து வாருங்கள்.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!