tag:blogger.com,1999:blog-2314481734711447568.post6817035749045236936..comments2023-12-01T20:52:10.677+05:30Comments on மறக்க முடியாத நினைவுகள்: தமிழன் உருப்படாததற்குப் பத்து காரணங்கள் எம்.ஞானசேகரன்http://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-2314481734711447568.post-50651556675979908122013-07-17T20:50:10.654+05:302013-07-17T20:50:10.654+05:30Dear Brother,
superb article, unfortunately all a...Dear Brother,<br /><br />superb article, unfortunately all are running / pressurised by the commercial storm. They running behind money, heavy competition for everything, no time to think of even there own family elders & others. They see an urgency & fear in all subjects & aspects. They are becoming very much selfish what to do? How can they think about society bro...? <br /><br />I am first time commenting your blog. Unable to type in tamil..sorry for that and kindly excuse...<br /><br />S.Ravi, <br />callmesrk@gmail.com<br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-17764718430620120312013-06-28T21:50:17.461+05:302013-06-28T21:50:17.461+05:30தமிழனம் அழிவதற்கு தமிழனே காரணம். ஒற்றுமையின்மையே இ...தமிழனம் அழிவதற்கு தமிழனே காரணம். ஒற்றுமையின்மையே இன்றைய அழிவுகள் அனைத்திற்கும் காரணம். இது தமிழருக்கு ஏற்பட்ட சாபக் கேடா? இத்தனை அழிவுகளுக்குப் பின்னாவது இனியாவது உணருவார்களா? Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-53771619280197780422012-11-27T06:48:31.329+05:302012-11-27T06:48:31.329+05:30உண்மைதான் புரட்சித்தமிழன். மற்ற மாநில அமைச்சர்கள் ...உண்மைதான் புரட்சித்தமிழன். மற்ற மாநில அமைச்சர்கள் தத்தமது மண்ணுக்கு உண்மையாக இருக்க நமது மாநில அமைச்சர்களோ தேசிய தோல் போர்த்திக்கொண்டு சுருட்டுவதிலேயே குறியாய் இருக்கிறார்கள்.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-88004168834256759392012-11-27T06:45:01.238+05:302012-11-27T06:45:01.238+05:30ஆம் ராபர்ட் அவர்களே! நாம் ஒவ்வொருவரும் முயற்சியில்...ஆம் ராபர்ட் அவர்களே! நாம் ஒவ்வொருவரும் முயற்சியில் இறங்கினால் மாற்றம் நிச்சயம் வரும். நம்பிக்கைதானே வாழ்க்கை!எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-3076517362684116222012-11-25T14:36:02.540+05:302012-11-25T14:36:02.540+05:30 தன் குடும்பங்களை மட்டுமே வாழ வைக்க, தமிழர்கள் அன... தன் குடும்பங்களை மட்டுமே வாழ வைக்க, தமிழர்கள் அனைவரும் எக்கேடுகெட்டால் என்ன என்று மத்திய அரசில் அமைச்சர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை. மற்றும் அது மாதிரியான நபர்களை நம்மக்கள் தேர்வு செய்து அனுப்பும் வரை இந்த தமிழினம் உருப்படாது. கசாப் தூக்கில் இடப்பட்ட போது தமிழ் நாட்டில் இருந்து சில குறல்கள் அவசர அவசரமாக ஏன் தூக்கிலிடுகிறார்கள் என்று. லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசால் கொல்லப்படும்போது, இவனுங்க ராஜீவ்காந்தியை கொன்னூட்டானுங்க அதனால அந்த ஒரு உயிருக்கு ஒரு லட்சம் தமிழன் உயிரும் ஈடாகாது என்று தமிழக காங்கிரசினர் செயல்படுகிறார்கள். புரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-89507850486802911502012-11-25T13:06:50.914+05:302012-11-25T13:06:50.914+05:30தெளிவானதொரு அலசல். அனைத்தும் நிதர்சனமான சுடுகின்ற ...தெளிவானதொரு அலசல். அனைத்தும் நிதர்சனமான சுடுகின்ற உண்மைதான். இந்த நிலை கண்டிப்பாக மாறும், மாற்றுவோம் என்ற நம்பிக்கையோடு முயற்சிப்போம் நண்பரே....Roberthttps://www.blogger.com/profile/07805832572018622951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-41901481297309758172012-11-12T19:29:06.233+05:302012-11-12T19:29:06.233+05:30ஒற்றுமையில்லாத இந்த மக்களைப் பார்த்துதான் பாரதி அப...ஒற்றுமையில்லாத இந்த மக்களைப் பார்த்துதான் பாரதி அப்படிப் பாடினான். அந்தக் கனவு இன்னும் நனவாகவில்லை. இனியும் ஆகுமா என்ற நம்பிக்கையும் இல்லை!<br /><br />வருகைக்கு நன்றி விஜய் பெரியசாமி அவர்களே!எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-73814665289930141552012-11-12T14:23:55.502+05:302012-11-12T14:23:55.502+05:30ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில...ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே Vijay Periasamyhttps://www.blogger.com/profile/07828414813934814299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-61791438050950313052012-11-12T13:34:28.736+05:302012-11-12T13:34:28.736+05:30கூழைக் கும்பிடு போடுபவர்கள் இருப்பது உண்மைதான். அத...கூழைக் கும்பிடு போடுபவர்கள் இருப்பது உண்மைதான். அதற்காக எல்லோருமே அப்படி என்று சொல்லிவிட முடியாது அனானி!<br /><br />இந்த ஜால்ராக்கள் சிலருக்கு உள்ள குணம்தான், யார் பிழைத்தாலும் பரவாயில்லை. தன் இனமோ, உறவோ பிழைத்துவிடக்கூடாது என்கிற வயிற்றெரிச்சல்!எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-31688393917983151892012-11-12T11:43:47.130+05:302012-11-12T11:43:47.130+05:30அறிவும் இல்லை ஆற்றலும் இல்லை. இருந்தால் என்றோ பிழை...அறிவும் இல்லை ஆற்றலும் இல்லை. இருந்தால் என்றோ பிழைத்திருக்கும். கூழை கும்பிடு போட்டு பிழைக்கும் இனம் நமது. தொடர்ந்து அடி வாங்கி அதில் பெருமை அடைவது நம் இனம். யார் பிழைத்தாலும் பிழைக்கட்டும் சக தமிழன் மட்டும் பிழைத்து விட கூடாது என்ற எண்ணம் தான் இந்த இழி நிலைக்கு கொண்டு வந்துள்ளது. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-31762693414525082292012-11-12T10:45:06.695+05:302012-11-12T10:45:06.695+05:30மாலதி அவர்களே தங்களின் வருகைக்கு முதல் நன்றி!
எனத...மாலதி அவர்களே தங்களின் வருகைக்கு முதல் நன்றி!<br /><br />எனது பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு இரண்டாவது நன்றி!எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-67648980075714136172012-11-12T10:38:27.636+05:302012-11-12T10:38:27.636+05:30வருகைக்கும் கருத்திற்கும் நன்றி இராஜராஜேஸ்வரி அவர்...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே!எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-72253364231165358702012-11-12T09:05:38.104+05:302012-11-12T09:05:38.104+05:30தங்களை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் அருள்...தங்களை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் அருள் கூர்ந்து நேரம் கிடைக்கையில் சென்று வாசிக்கவும் நன்றிகளுடன் மாலதி மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-15373069898088834692012-11-12T08:29:42.939+05:302012-11-12T08:29:42.939+05:30ஆதங்கமான அலசல் ...ஆதங்கமான அலசல் ...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-38972171084161680502012-11-09T11:35:18.365+05:302012-11-09T11:35:18.365+05:30தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி செம...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி செம்மலை ஆகாஷ் அவர்களே!எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-34872628702579138212012-11-02T14:31:26.661+05:302012-11-02T14:31:26.661+05:30அருமையான அலசல்! எங்கும் எதிலும் இப்படிதான் தமிழர்க...அருமையான அலசல்! எங்கும் எதிலும் இப்படிதான் தமிழர்கள் என்ற நிலைதான் இப்போது உலக வரலாற்றில் தமிழர்களின் ஒற்றுமை எங்கே போனது???semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-83663612565982678952012-11-01T20:31:39.101+05:302012-11-01T20:31:39.101+05:30 ஆம்! வெட்கக் கேடான விஷயம்தான் நண்பரே! அந்த மாயை வ... ஆம்! வெட்கக் கேடான விஷயம்தான் நண்பரே! அந்த மாயை விஜயகாந்த் போன்றோர் தலையெடுப்பது வரை நீடித்துக்கொண்டிருக்கிறது.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-90362473893733625752012-11-01T00:43:28.172+05:302012-11-01T00:43:28.172+05:30மிக முக்கியமான காரணம் ஒன்று விடுபட்டுவிட்டது என்று...மிக முக்கியமான காரணம் ஒன்று விடுபட்டுவிட்டது என்று நினைக்கிறேன். அரை நூற்றாண்டுகளாக தங்கள் தலைவர்களை சினிமாத் துறையிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பது. Shttps://www.blogger.com/profile/03520813520807956681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-984113917337807732012-10-31T22:00:23.997+05:302012-10-31T22:00:23.997+05:30வருகைக்கு நன்றி ஆரிஃப் அவர்களே! உண்மைதான். இயலாமைத...வருகைக்கு நன்றி ஆரிஃப் அவர்களே! உண்மைதான். இயலாமைதான் மிஞ்சுகிறது.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-14291408430163477672012-10-30T00:28:41.115+05:302012-10-30T00:28:41.115+05:30இதை படிக்கும் போது ஆத்திரமும் கோபமும் வருகிரது.யா...இதை படிக்கும் போது ஆத்திரமும் கோபமும் வருகிரது.யாரிடம் காட்டுவது.?எனது சந்ததினரை வளர்க்கும் போது கூடவே தமிழின் ஒற்றுமையை நிச்சியம் போதிப்பேன்.வேர என்ன செய்ய முடியும்.Anonymoushttps://www.blogger.com/profile/04079649480876290429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-57698325019348340162012-10-22T06:41:20.526+05:302012-10-22T06:41:20.526+05:30உங்கள் ஆதங்கம் புரிகிறது ஜெயதேவ் தாஸ் அவர்களே! தங்...உங்கள் ஆதங்கம் புரிகிறது ஜெயதேவ் தாஸ் அவர்களே! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-81020568494372297892012-10-22T06:33:08.193+05:302012-10-22T06:33:08.193+05:30வருகைக்கும் தங்களின் கருத்திற்கும் நன்றி அனானி!எனக...வருகைக்கும் தங்களின் கருத்திற்கும் நன்றி அனானி!எனக்கென்னவோ தமிழர்களிடம் ஒற்றுமையுணர்வு வரவே வராது என்றுதான் தோன்றுகிறது!எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-82741683411989883722012-10-21T13:53:54.045+05:302012-10-21T13:53:54.045+05:30தினமலரில வந்ததால் இந்த உண்மைகளை மறத்தமிழர்கள் ஏற்ற...தினமலரில வந்ததால் இந்த உண்மைகளை மறத்தமிழர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-51563014571791477802012-10-20T21:52:53.680+05:302012-10-20T21:52:53.680+05:30முல்லை பெரியார் போராட்டத்துல தமிழ் காரனை அடிச்சி வ...முல்லை பெரியார் போராட்டத்துல தமிழ் காரனை அடிச்சி விரட்டிகிட்டு இருக்காங்க, அவனவனும் பிள்ளை குட்டியோட கல்லிலும் முள்ளிலும் நடந்து உசிருக்கு போராடி ஓடிவந்துகிட்டு இருக்கான், பஸ் , லாரி வேன் எதுவும் கேரளாவுக்குப் போகலே, ஆனா திருட்டு மணல் லாரி மட்டும் தமிழ் நாட்டில் இருந்து கேரளாவுக்கு போகுதுப்பா............ இந்த மாதிரி காட்டி கொடுக்கும் கம்னாட்டிங்க தமிழ் நாட்டில நெறையவே இருக்கானுவ, இவனுங்க உருப்பட மாட்டானுங்க.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-67752129508716923972012-10-20T19:54:37.026+05:302012-10-20T19:54:37.026+05:30தமிழனைப் பற்றி தமிழனின் ஒரு தெளிவான பார்வை. ஒற்றும...தமிழனைப் பற்றி தமிழனின் ஒரு தெளிவான பார்வை. ஒற்றுமை இது ஒன்றிருந்தால் இன்று தமிழன் தரணியாண்டு கொண்டிருப்பான். குதிரைக்கு கொம்பு கொடுக்காதது ஏன்? என்பதை எம் முன்னோர்கள் சொல்வார்கள். அது போலத்தான் தமிழனுக்கு ஒற்றுமையயும். இத்தனை அழிவிற்குப் பின்னராவது உணர்ந்து ஒன்று சேர்ந்தால் உண்டு வாழ்வு. அல்லது உலகில் அழிந்த இனத்தில் அழிந்த மொழிகளில் தமிழ் இனமும் மொழியும் என்பது விரைவில் பதியப்படும்.Anonymousnoreply@blogger.com