tag:blogger.com,1999:blog-2314481734711447568.post4822050908429636047..comments2023-12-01T20:52:10.677+05:30Comments on மறக்க முடியாத நினைவுகள்: என் இனிய ஸ்நேகிதிக்கு....எம்.ஞானசேகரன்http://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-2314481734711447568.post-33266954803059042013-06-26T19:41:27.890+05:302013-06-26T19:41:27.890+05:30உண்மையிலேயே பசுமையான நினைவுகள்தான் பாலா! தங்களின்வ...உண்மையிலேயே பசுமையான நினைவுகள்தான் பாலா! தங்களின்வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-74628217413164092232013-06-26T17:29:40.180+05:302013-06-26T17:29:40.180+05:30அனைவருக்கும் வாழ்வில் இதுபோல ஏதாவது ஒரு பசுமையான ந...அனைவருக்கும் வாழ்வில் இதுபோல ஏதாவது ஒரு பசுமையான நினைவுகள் இருக்கத்தான் செய்கிறது,அதனை வெளிபடுத்த எதார்த்தம் கலந்த தைரியம் வேண்டும் அது உங்களிடம் இருக்கிறது.நல்ல பதிவு நண்பரே.பாலன்https://www.blogger.com/profile/08046436851514545087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-62042833207057563902013-06-15T17:28:08.851+05:302013-06-15T17:28:08.851+05:30தமிழ் ராஜா!
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி...தமிழ் ராஜா!<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி! ஆண்-பெண் உறவுதான் பல உருவங்களில் மனத வாழ்க்கையை அலைகழிக்கிறது. அது காதலாகவோ, பாசமாகவோ அல்லது தோழமையாகவோ ஏதோ ஒன்று சரிதானே?!எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-6007349023319742052013-06-13T20:22:33.253+05:302013-06-13T20:22:33.253+05:30எதார்த்தமாக உணர்வை பதிவு செய்திருக்கிறீர்கள். ஒரு ...எதார்த்தமாக உணர்வை பதிவு செய்திருக்கிறீர்கள். ஒரு சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்குமான பிணைப்பில் நட்பும் காதலும் நிறையவே புரிதலையும், புரிதலின்மையையும் தருகிறது என்பதை உங்கள் பதிவு அச்சு அசலாக வெளிப்படுத்துகிறது... <br /><br />வெற்றிப் பெற வாழ்த்துக்கள்... இதைப் படிக்கையில் உண்மையில் மனம் காதல் கடிதம் படித்த உணர்வை தர வில்லை... ஒரு நட்பு கடிதம் படித்த உணர்வைத் தான் பெற்றேன்...<br /><br />Tamilthotilhttps://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-75440770001412458182013-06-10T05:56:06.535+05:302013-06-10T05:56:06.535+05:30வருகைக்கும், கருத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க ந...வருகைக்கும், கருத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி அப்பாதுரை அவர்களே!<br /><br />கொஞ்சம் உண்ணிப்பாய் கவனியுங்கள். பழைய காதலி (தோழியை)பற்றி, கடந்து போன வாழ்க்கை பற்றி புதிய ஸ்நேகிதிக்கு எழுதிய கடிதம் அது.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-348331846237039312013-06-09T22:12:52.912+05:302013-06-09T22:12:52.912+05:30வித்தியாசமான படைப்பு. தொடக்கத்திலேயே கொக்கி போட்டு...வித்தியாசமான படைப்பு. தொடக்கத்திலேயே கொக்கி போட்டு தொடர்ந்து படிக்க வைத்தமைக்குப் பாராட்டுக்கள். கடித பாணியில் தொடங்கி இடையே நினைவுக்கட்டுரை போல் மாறியது ஏன்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-18157923725627084132013-06-09T20:56:08.136+05:302013-06-09T20:56:08.136+05:30மாலதி!
//நீங்களெல்லாம் கோரிய மாற்றம் என்னுள்ளே வந...மாலதி!<br /><br />//நீங்களெல்லாம் கோரிய மாற்றம் என்னுள்ளே வந்துகொண்டுதான் இருக்கிறது. மாறுவேன், எழுவேன், எழுதுவேன்.\\<br /><br />மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்களுடன்............எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-91359058931982217352013-06-09T20:47:58.391+05:302013-06-09T20:47:58.391+05:30மாலதி!
இந்தப் பதிவு ஒரு தற்செயல் நிகழ்வுதான். அதன...மாலதி!<br /><br />இந்தப் பதிவு ஒரு தற்செயல் நிகழ்வுதான். அதன்பிறகே உங்கள் வலைப்பதிவின் கடைசி பதிவைக் கண்டேன். உங்களை தேற்றுவதற்கு பயன்படக்கூடும் என்பதால்தான் இதை படிக்கச் சொன்னேன். <br /><br />இது இருபது வருடங்களுக்கு முன்பு நடந்து முடிந்த கதை. இன்று அவர் எங்கோ, நான் எங்கோ! <br /><br />//அவளின் கணவனுக்கு இந்த தகவலை திருமணத்திற்கு முன்பே தெரிவித்திருந்தால்\\ <br /><br />எப்படி சாத்தியம்? ஆண்கள் என்ன அத்தனை பெருந்தன்மையானவர்களா என்ன? வாழ்க்கை முழுவதும் நரகமாயிருக்கும். 'என் நண்பன்' என்று என்னை அறிமுகப்படுத்தும்போதே பிரச்னையின் ஆரம்பம் புரிந்துபோனது. <br /><br />அன்று விலகியதுதான்.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-88531934371659487562013-06-09T19:45:08.785+05:302013-06-09T19:45:08.785+05:30இதயத்தை கனக்கச் செய்யும் கடிதம் . இது எனை தேற்றுவத...இதயத்தை கனக்கச் செய்யும் கடிதம் . இது எனை தேற்றுவதற்கு எழுதப் பட்டதா அல்லது வேறு காரணங்களுக்கவா புரியவில்லை இருந்தாலும் எனது கண்ணீர் பலமடங்கு மிகையாகிப் போனது ...கரணம் நீங்கள் எழுதியது என்னை பாதிக்கவில்லை என்று சொல்லவோ மறுக்கவோ இல்லை .இது இயல்பாகவோ அல்லது நட்பு ரீதியோலோ நடந்து முடிந்து இருக்கலாம் . அனால் அந்த உங்களின் தோழி உண்மையில் பாராட்ட வேண்டியவளே . அனால் அவளின் கணவனுக்கு இந்த தகவலை திருமணத்திற்கு முன்பே தெரிவித்து இருந்தால் அவளை வணங்குவேன் பின்னல் வரும் பிணக்கு களுக்கு முற்றுப் புள்ளி வைத்து இல்லறம் சிறக்க துணை செய்து இருக்கும் என நான் நினைப்பதால் .... நீங்கள் எல்லாம் கோரிய மற்றம் என்னுள்ளே வந்து கொண்டு தான் இருக்கிறது மாறுவேன் .... எழுவேன் ... எழுதுவேன்.... பாராட்டுகளுடன் மாலதி .....மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-78231030045305358882013-06-09T15:36:11.970+05:302013-06-09T15:36:11.970+05:30அனானி!
இடம் மாறி வந்துவிட்டீர்கள் என்று நினைக்கிற...அனானி!<br /> இடம் மாறி வந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். இது ஆபாச தளமல்ல. அறுவெறுப்பு உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய எந்த தகவலும் இதில் இல்லை. காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவது கூட தவறென்றால் என்ன சொல்வது? அதுவும் கற்பனையில்!? பாவம் எங்கோ யாராலோ பாதிக்கப்படிருக்கிறீர்கள். <br /><br />கனிந்த நட்புதான் காதலாக மாறுகிறது. எல்லா காதல்களும் கல்யாணத்தில் முடிவதில்லை. இந்த அடிப்படை விஷயம்கூட தெரியாமல் இங்கு பின்னூட்டமிட வாராதீர்கள். நேர்மையாய் நான் இருப்பதினால்தான் இந்த பதிவே. அதுவும் இந்தக் கால காதல் இல்லை இது. இருபது வருஷத்துக்கு முந்திய காதல். இந்தக்கால காதலில் எல்லாமே முடிந்திருக்கும்.அதெல்லாம் உங்களுக்குப் பரியாது. புரியவைப்பதும் என் வேலையில்லை. எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-45248444212621900982013-06-09T15:13:30.193+05:302013-06-09T15:13:30.193+05:30வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி கண்ணத...வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி கண்ணதாசன் அவர்களே!எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-61909663372794948912013-06-09T15:10:44.350+05:302013-06-09T15:10:44.350+05:30வருகைக்கு மிக்க நன்றி ஜே தா!வருகைக்கு மிக்க நன்றி ஜே தா!எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-41256121138245494482013-06-08T20:06:17.319+05:302013-06-08T20:06:17.319+05:30ஸ்நேகிதிக்கு என்று தலைப்பிட்டு இம்மாதிரி அருவருப்ப...ஸ்நேகிதிக்கு என்று தலைப்பிட்டு இம்மாதிரி அருவருப்பு உணர்ச்சிகளைத் தூண்டும் அளவுக்கு எழுதுவதை தயவு செய்து நிறுத்துங்கள்..<br />உங்கள் மனைவிக்கு, அல்லது மனைவியாக வரப்போகும் பெண்ணுக்கு இம்மாதிரி ஒரு 'ஸ்நேகிதம்' இருப்பது உங்களுக்கு ரசிக்கத் தக்கதா?<br /><br />நேர்மையான பதிலை எனக்குச் சொல்ல வேண்டாம்.உங்கள் நெஞ்சத்தைக் கேளுங்கள்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-21245674146431058362013-06-08T16:29:19.137+05:302013-06-08T16:29:19.137+05:30களங்கமற்ற நட்பு ஆனாலும் கல்யாணம் செய்ய முடியாமல் த...களங்கமற்ற நட்பு ஆனாலும் கல்யாணம் செய்ய முடியாமல் தடுப்பது சாதி.இருவரும் ஒருமனதாய் இருந்தாலும் இறுக்கி அனைத்து மகிழ்ந்தாலும் மனித உறவை புனிதமாக கடந்தாலும் இப்படியும் எப்படி இருக்க முடியும் ? ஆனாலும் இப்படி ஒரு காதல் மிருதுவானது மேன்மையானது மதிப்பிற்குரியது.<br />அருமை வாழ்த்துக்கள் கவிப்பிரியன் கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-38197964155604865462013-06-08T09:44:01.009+05:302013-06-08T09:44:01.009+05:30ரொம்ப பீல் பண்ண வச்சிட்டீங்களே பாஸ். அனுபவிச்சது ம...ரொம்ப பீல் பண்ண வச்சிட்டீங்களே பாஸ். அனுபவிச்சது மாதிரியே இருந்தது. தங்க்ஸ்ப்பா.Anonymoushttps://www.blogger.com/profile/08122755993667769799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-22143984823418360992013-06-07T14:18:28.817+05:302013-06-07T14:18:28.817+05:30ராஜி!
இது போட்டிக்காக எழுதிய கடிதம் இல்லை. ஒர...ராஜி!<br /> இது போட்டிக்காக எழுதிய கடிதம் இல்லை. ஒரு தற்செயல் நிகழ்வு போல நான் பதிவு (கடிதம்) எழுதிய அதே நேரத்தில் போட்டியை அறிவித்திருக்கிறார்கள். அதுவும் நண்பர் ஜோதிஜி அவர்கள் மூலம்தான் போட்டி பற்றியே அறிந்தேன். வெற்றி பெற வாழ்த்துக்கள்!எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-48416724763829748042013-06-07T12:08:57.964+05:302013-06-07T12:08:57.964+05:30நல்லதொரு துணையை நீங்க இழந்திருக்கீங்கன்னு மட்டும்த...நல்லதொரு துணையை நீங்க இழந்திருக்கீங்கன்னு மட்டும்தான் சொல்ல தோணுது. கல்யாணத்துக்கு பின் அன்பிருந்தாலும்..., பகிர்ந்துக்க முடியாத சூழலையும் அழகா சொல்லீட்டீங்க. உங்க கூடலாம் போட்டி போடுறேனே ஜெயிப்பேனா? ஜெயிக்காட்டியும் உங்களோடு கலந்துக்குறதுல ஒரு மகிழ்ச்சியே சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-66809753151792777982013-06-07T07:50:34.237+05:302013-06-07T07:50:34.237+05:30Thank You for your Information Jothi GThank You for your Information Jothi Gஎம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-39139887716904660792013-06-07T07:28:41.661+05:302013-06-07T07:28:41.661+05:30http://www.seenuguru.com/2013/06/contest-info.html...http://www.seenuguru.com/2013/06/contest-info.html<br /><br />கலந்து கொள்ளவும்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-44618479151255080242013-06-06T20:05:15.369+05:302013-06-06T20:05:15.369+05:30நிறைய இருக்கு ஜோதிஜி அவர்களே! ஆனா கொட்டத்தான் இடமு...நிறைய இருக்கு ஜோதிஜி அவர்களே! ஆனா கொட்டத்தான் இடமுமில்ல, நேரமுமில்ல?!<br />எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-25146774340432883332013-06-06T19:37:31.012+05:302013-06-06T19:37:31.012+05:30உள்ளுர சமாச்சாரம் நிறைய இருக்கும் போலிருக்கே.உள்ளுர சமாச்சாரம் நிறைய இருக்கும் போலிருக்கே.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-36832545089595898152013-06-06T18:20:47.459+05:302013-06-06T18:20:47.459+05:30உண்மைதான் தமிழாணவன். காதலில் நட்பில் உருகிப்போகிற ...உண்மைதான் தமிழாணவன். காதலில் நட்பில் உருகிப்போகிற ஆண் மென்மையாகிறான். மனித் ததன்மையோடு ஒருவன் இருக்கிறான் என்றால் அவன் யாராலோ விரும்பப்படுகிறான் என்றி அர்த்தம். பழைய நினைவுகளே இனிமையானவை அல்லவா? இது நான் 2000 ஆம் ஆண்டு டைரியில் எழுதி வைத்தவை. எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-59911792498169958712013-06-06T18:08:04.602+05:302013-06-06T18:08:04.602+05:30தொடர் வருகைக்கு நன்றி தனபாலன் அவர்களே! இந்தக்காலத்...தொடர் வருகைக்கு நன்றி தனபாலன் அவர்களே! இந்தக்காலத்துல நட்பு கூட போலியா மாறிக்கிட்டு வருது நண்பரே!எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-82304154482624775062013-06-06T17:32:29.650+05:302013-06-06T17:32:29.650+05:30நன்றி நாஞ்சில் மனோ! இதெல்லாம் நான் எப்போதோ கிறுக்க...நன்றி நாஞ்சில் மனோ! இதெல்லாம் நான் எப்போதோ கிறுக்கி வைத்தவை.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-12167850162417383162013-06-06T13:09:51.189+05:302013-06-06T13:09:51.189+05:30நட்பின் தவிப்பும், காதலின் தவிப்பும் தெரிகிறது. பல...நட்பின் தவிப்பும், காதலின் தவிப்பும் தெரிகிறது. பல பேரின் அனுபவம் சற்றேறக்குறைய இது போன்றதே ! நானும் இது போன்ற (இவ்வளவு நெருக்கமில்லாத போதும்) சில தோழிகளின் பிரிவில் வருத்தப்படுகிறேன்சிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.com