tag:blogger.com,1999:blog-2314481734711447568.post4758907707694300136..comments2023-12-01T20:52:10.677+05:30Comments on மறக்க முடியாத நினைவுகள்: எம்.ஜி.ஆர். - எம்.ஆர்.ராதா துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகான சந்திப்பு!எம்.ஞானசேகரன்http://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2314481734711447568.post-84731699940479695422014-05-12T10:24:10.654+05:302014-05-12T10:24:10.654+05:30எதிரியிடம் இப்படி சாதாரணமான மனநிலையில் நம்மைப்போன்...எதிரியிடம் இப்படி சாதாரணமான மனநிலையில் நம்மைப்போன்ற சாதாரணமானவர்களால் உரையாட முடியுமா என்ன? அதுவும் கொலை செய்ய முயன்றவரை?! வருகைக்கு நன்றி தனபாலன் அவர்களே.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-82985296905718844992014-05-12T08:37:43.417+05:302014-05-12T08:37:43.417+05:30புரட்சித்தலைவரின் மனஉறுதியைத்தான் கவனத்தில் கொள்ள ...புரட்சித்தலைவரின் மனஉறுதியைத்தான் கவனத்தில் கொள்ள வேண்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-78111530922141918962014-05-12T06:16:35.120+05:302014-05-12T06:16:35.120+05:30விஜயன்! நீங்கள் எப்படித் தூற்றினாலும் தமிழ்நாட்டின...விஜயன்! நீங்கள் எப்படித் தூற்றினாலும் தமிழ்நாட்டின் அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி தவிர்க்க முடியாத சக்திகளாகத்தான் அவர்கள் இருந்தார்கள். தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-89331310581359802612014-05-12T06:14:52.705+05:302014-05-12T06:14:52.705+05:30தமிழ் இளங்கோ அவர்களே! தங்களின் வருகைக்கும், கருத்த...தமிழ் இளங்கோ அவர்களே! தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி!எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-54044811094617047612014-05-11T20:55:39.560+05:302014-05-11T20:55:39.560+05:30இரண்டு கூத்தாடிகள் ஏதோ பணவிவகாரத்தில் சண்டைபோட்டு ...இரண்டு கூத்தாடிகள் ஏதோ பணவிவகாரத்தில் சண்டைபோட்டு அதில் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டு ,அதை போஸ்டர் போட்டு தேர்தலில் தேசத்திற்காக அடிபட்ட மாதிரி ஸீன் காண்பித்து தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே குட்டிசுவர் ஆக்கினார்கள்.vijayanhttps://www.blogger.com/profile/05392179336401967133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2314481734711447568.post-62160961865655389702014-05-11T19:11:43.274+05:302014-05-11T19:11:43.274+05:30எதிரிகளாகப் பிரிந்த இரண்டு நண்பர்கள் மீண்டும் சந்த...எதிரிகளாகப் பிரிந்த இரண்டு நண்பர்கள் மீண்டும் சந்த்தித்தால் என்ன நடக்கும்? எதிர்பாராத திருப்பம். மீண்டும் படித்தபோது பழைய நினைவுகள். பகிர்வுக்கு நன்றி!<br /><br />இதுமாதிரி பதிவுகளுக்கு லேபிள் தரும்போது அரசியல் என்று மட்டும் கொடுங்கள். அப்போதுதான் தமிழ்மணத்தில் வரும். தமிழ்மணத்தில் வந்த பிறகு, அப்புறம் எடிட் செய்து சினிமா என்ற லேபிளைச் சேர்க்கவும்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com